என் போராட்டம்

img

பெகுசராய் தொகுதி சிபிஐ வேட்பாளர் கண்ணையா குமார் பேட்டி மதவெறி அரசியலுக்கு எதிரானதே என் போராட்டம்

மதவெறி அரசியலுக்கு எதிரானதே என்போராட்டம் என்றும், பெகுசராய் வாக்காளர்கள் தில்லியில் அவர்கள் குரலை எதிரொலிப்பதற்காக என்னை நாடாளுமன்றத் திற்கு தேர்ந்தெடுத்து அனுப்புவார்கள் என்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகமுன்னாள் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளருமான கண்ணையாகுமார் கூறியுள்ளார்

;